- தாமிராபாரணி
- கருமேனியார்
- அமைச்சர்
- Duraimurugan
- நெல்லை
- தாமிரபரணியாறு
- கருமேனியார்
- நீர் வளங்கள்
- துரைமுருகன்
- திருநெல்வேலி
- தின மலர்
நெல்லை: தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என திருநெல்வேலியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். 4 கட்டங்களாக நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்டத்தில் முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகளில் 100% நிறைவுற்றது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். …
The post தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.